புலம்பெயர் தமிழர்களை மீண்டும் அச்சுறுத்திய இலங்கை தூதரகத்தினர்

லண்டன் வாழ் தமிழர்கள் மீது பிரித்தானியாவிலுள்ள இலங்கைத்தூதரகத்தின் அதிகாரிகளால் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றது. பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் இன்று நடைபெற்ற சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது தூதரகத்தின் உள்ளிருந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்து தமிழர்களை தனது கமராவில் வீடியோபதிவு செய்ததுடன் அவர்களுடன் மிரட்டும் தொனியில் தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார். கடந்த வருடம் இதே போன்று சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆர்பாட்டக்காரர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரியான … Continue reading புலம்பெயர் தமிழர்களை மீண்டும் அச்சுறுத்திய இலங்கை தூதரகத்தினர்